Friday, January 21, 2011

நான் உன் மனம் புரிந்து 
நீ என் மனம் புரிந்து
நாம் திருமணம் புரிவது எப்போது ?

காதல் வந்தது கவிதை பிறந்தது 
கன்னி உன் மனம்  இப்போது என்னிடம் 
காதல் கனிந்து நாம் காப்பியம் படைப்பது எப்போது 

No comments: